விமானங்களை குத்தகைக்கு விடுவது தொடர்பில் வெளியான தகவல்….

21 விமானங்களை குத்தகைக்கு விடுவது தொடர்பில் நாளை கலந்துரையாடப்படவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலுக்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நாளை கோப் குழுவிற்கு அழைப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!