ரம்புக்கனை துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை இதுவரை கைது செய்யாமைக்கான காரணம் வெளியாகியது

ரம்புக்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரையில் பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தினால் உத்தரவு கிடைக்கப் பெற்ற பின்னர் குறித்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!