குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களங்களின் அறிவிப்பு

தற்போதைய நெருக்கடியை சமாளிக்க ஒரு தீர்வு எட்டப்படும் வரை தாம் சேவையில் ஈடுப்படபோவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!