கொழும்பில் முக்கிய நகரங்களுக்கு எரிவாயு வழங்கப்படும்

ஜனாதிபதியின்   உத்தரவின் பிரகாரம்   மூவாயிரத்து ,500 மெட்ரிக் டொன் உள்நாட்டு  எரிவாயு நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  எரிவாயு கொள்கலன் கப்பல் நாளை கொழும்பில் தரையிறங்கவுள்ளதாக  லிட்ரோ நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே தலைநகர்  உட்பட  ஏனைய முக்கிய நகரங்களுக்கு   15 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ  நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!