கொழும்பில் முக்கிய நகரங்களுக்கு எரிவாயு வழங்கப்படும் May 9, 2022 8:11 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் மூவாயிரத்து ,500 மெட்ரிக் டொன் உள்நாட்டு எரிவாயு நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த எரிவாயு கொள்கலன் கப்பல் நாளை கொழும்பில் தரையிறங்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார்இதனிடையே தலைநகர் உட்பட ஏனைய முக்கிய நகரங்களுக்கு 15 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…