முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் 10 மில்லியன் தனிப்பட்ட பிணையில் விடுதலை

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் 10 மில்லியன் தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நம்பிக்கையை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!