லங்காபுர பிரதேச செயலக பிரதம நிர்வாக உத்தியோகத்தர் கொலை

பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக உத்தியோகத்தர் கூரிய ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

42 வயதுடைய பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

இதேவேளை சம்பவம் தொடர்பில்பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!