லங்காபுர பிரதேச செயலக பிரதம நிர்வாக உத்தியோகத்தர் கொலை July 4, 2022 6:48 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக உத்தியோகத்தர் கூரிய ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.42 வயதுடைய பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதுஇதேவேளை சம்பவம் தொடர்பில்பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…