அரசாங்கத்தின் திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கெண்டது – மத்திய வங்கியின் ஆளுநர்

அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் அறிக்கை தொடர்பான கேள்விக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதிலளித்துள்ளார் .

இதன்படி அரசாங்கம் முன்மொழிந்த திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டதாகக் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்

இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!