ஜனாதிபதி பயணிக்க விமானம் வழங்கியமை அரசியலமைப்புச் சட்டமாகும்- விமானப்படை July 13, 2022 7:32 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஜனாதிபதி, முதற் பெண்மணி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மாலத்தீவு செல்வதற்கு அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே , விமானம் வழங்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.இலங்கை விமானப்படையினை மேற்கோள்காட்டி வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு சுங்கம் மற்றும் ஏனைய சகல சட்டங்களுக்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதியுடன் குறித்த விமானம் புறப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…