ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எலிசபெத் மகாராணி வாழ்த்து August 4, 2022 1:00 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest இரண்டாம் எலிசபெத் மகாராணி புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான நட்புறவை தொடர்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் எலிசபெத் மகாராணி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் எதிர்கால செயற்பாடுகளுக்கும் வெற்றிகளுக்கும் நாட்டு மக்களின் சௌபாக்கியத்திற்கும் வாழ்த்துகளை நல்குவதாக தனது மகாராணி குறிப்பிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…