வெகுவிரைவில் ராஜபக்சர்களுடன் மீண்டெழுவோம்! ரோஹித அபேகுணவர்தன உறுதி August 13, 2022 7:41 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest மகிந்த ராஜபக்ச மீது நாட்டு மக்களுக்கு இன்றும் நன்மதிப்பு உள்ளதாக முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.அத்துடன் நாம் என்றும் ராஜபக்சர்களுடன் இருப்போம், வெகுவிரைவில் ராஜபக்சர்களுடன் மீண்டெழுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…