வெகுவிரைவில் ராஜபக்சர்களுடன் மீண்டெழுவோம்! ரோஹித அபேகுணவர்தன உறுதி

மகிந்த ராஜபக்ச மீது நாட்டு மக்களுக்கு இன்றும் நன்மதிப்பு உள்ளதாக முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாம் என்றும் ராஜபக்சர்களுடன் இருப்போம், வெகுவிரைவில் ராஜபக்சர்களுடன் மீண்டெழுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!