தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல் September 3, 2022 8:31 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கட்டண உயர்வு தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அனைத்து வகையான நிலையான தெலைபேசி மற்றும் அலைபேசிக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன.கட்டணம் செலுத்தி பார்வையிடும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்டுள்ள அனுமதிஇலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.இந்தக் கட்டண அதிகரிப்பு கூடுதல் தொகையில் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எதிர்வரும் நாட்களில் கட்டண அதிகரிப்பு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…