பொதுத் தேர்தலை நோக்கி அரசை நகர்த்துவதே புது வருட இலக்கு – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­க்ஷ

பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி அரசாங்கத்தை நகர்த்துவதே இந்தப் புதுவருடத்தில் உள்ள ஒரே நோக் கம் என முன்னாள் ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கால்ட்டன் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற புதுவருடகொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரி வித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ,

இந்த வருடம் எமக்கு மிகவும் ஒரு நல்ல வருடமாக அமைவதற்கான அறிகுறிகள் தற் பொழுது தென்பட ஆரம்பித்துள்ளன.

அரசா ங்கத்தின் பிளவு, ஐக்கிய தேசிய கட்சியின் பிளவு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பயணத்துக்கான ஆரம்ப அத்திவாரம் உரு வாகியுள்ளமை போன்றவை தற்பொழுது நிகழ்ந்துள்ளன என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!