போதைப்பொருளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்! December 22, 2022 3:39 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest பஞ்சாப் மாநிலத்தின் எல்லையோர பகுதியில் பாகிஸ்தானுக்கு சொந்தமான டிரோன் ஒன்று 20 மீட்டர் தூரத்தில் பறந்தது. எல்லை பாதுகாப்பு படையினர் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். அது பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. அதை பாகிஸ்தான் வீரா்கள் எடுத்துச்சென்றனர். இதேபோல் மற்றொரு சம்பவத்தில் அதே எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பாசில்கா மாவட்டத்தின் விவசாய இடத்தில் 25 கிலோ போதைப்பொருட்களை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றினர். இந்த சம்பவத்தையடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இந்திய துருப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…