மின்கட்டண அதிகரிப்பு – ஒரு வாரத்துக்கு பிற்போடப்பட்டது அமைச்சரவை முடிவு! January 3, 2023 10:09 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest மின்சாரக் கட்டணத்தை மேலும் அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுப்பது அமைச்சரவையினால் ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உத்தேச மின் கட்டண திருத்தம் குறித்து நேற்று மாலை கூடிய நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முன்மொழிவுகள் மீதான அவதானிப்புக்காக அமைச்சரவைக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…