முதல்முறையாக செயலியை பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தவர்கள்! January 21, 2023 10:06 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest முதல்முறையாக மொபைல் செயலியைப் பயன்படுத்தி மெக்சிகோவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தனர். அமெரிக்காவிற்குள் நுழைய தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் செயல்முறை எளிதாக்கப்பட்டது. இதையடுத்து, வடிவமைக்கப்பட்ட மொபைல் செயலியைப் பயன்படுத்தி மெக்சிகோவின் வடக்கு எல்லையில் இருந்து, புலம்பெயர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தனர். அதேவேளை அமெரிக்காவுக்குள் நுழைய பல மாதங்களாக மெக்சிகோ எல்லையில் காத்திருந்த நிலையில், மொபைல் ஆப் மூலம் தங்களுக்கு விரைவில் அனுமதி கிடைத்ததாகக் கூறினர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…