இலங்கையில் வேலையற்றோரின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் வேலையற்றோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக  மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிசிர குமார தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 50 ஆயிரம் வேலையற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!