அவசரகாலச் சட்டம் பாயும் – ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை!

அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள்களை மதிப்பிட மறுத்தால் அவசரகால சட்டத்தின் கீழ் கல்வியை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்யப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!