இழப்பீடு கோரவில்லை – மறுக்கிறது இந்தியா!

நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்களில் ஏற்பட்ட தீ விபத்தின் போது இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவிற்கு 875 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்குமாறு இந்தியா கோரியுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானதும் பிழையானதும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!