இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசு! June 20, 2023 9:06 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடந்த கண்டங்களுக்கு இடையிலான (இன்டர்கான்டினென்டல் கோப்பை) 3-வது சர்வதேச கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் லெபனானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது. கோப்பையை கைப்பற்றிய இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இந்த பரிசுத் தொகையில் இருந்து ரூ.20 லட்சத்தை சமீபத்தில் ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான நிவாரண நிதிக்கு வழங்குவதாக இந்திய கால்பந்து அணியினர் கூறியுள்ளனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…