கிராம சேவையாளர்கள் அனைவரும் யா்ழ். மாவட்டச் செயலகத்துக்கு அவசரமாக அழைப்பு! June 23, 2023 9:02 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள நிலைமைகள் சட்டவிரோத செயற்பாடுகள் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் 435 கிராம சேவையாளர்களும் அவசரமாக யாழ் மாவட்ட செயலகத்தில் ஒன்று கூடுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று 2 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் கடற் தொழில் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கிராம சேவையாளர்களுடன் இடம் பெறவுள்ளதாக யாழ் மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…