13 குறித்து ஆராய அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு!

13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கூட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நாளை மறுதினம் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
    
தேசிய நல்லிணக்க நிகழ்ச்சி திட்டம் என குறிப்பிடப்பட்டுள்ள இந்த கலந்துரையாடலுக்கான அழைப்பு, கட்சிகளின் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!