அரசாங்கத்தை கண்டிப்பதில் பயனில்லை; அடுத்த கட்டம் தொடர்பில் சிந்திக்க வேண்டும்

வெறுமனே அரசாங்கத்தை கண் டிப்பதால் நடக்கப்போவது ஒன்று மில்லை.அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சிந்திமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தீர்மானத்தில் குறிப்பிடப்பட் டுள்ள காணமால் போனோர்; தொடர்பான பிரச்சினை மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில், எந்தவிதமான தொடர்பான பிரச்சினை மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் எந்த வித மான முன்னேற்றங்களும் இன்றி அரசாங் கம் செயற்படுவதும் கண்டிக்கத்தக்க விடய மென குறிப்பிட்ட அவர்,

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களு க்கு நீதி கோரி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேற் கண்டவாறு குறிப்பி ட்டார்.

அத்தோடு, அண்மையில் பூசா தடுப்பு முகா மில் இருந்து விடுதலையான தமிழ் அரசியல் கைதியொருவர், காணாமல் போனவர்கள் தடுப்பு முகாம்களில் சுயநினைவின்றி காண ப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்விடய த்தை சுட்டிக்காட்டிய சித்தார்த்தன், அரசாங் கம் இது குறித்து பேசாமல் இருப்பது கண்டி க்கத்தக்கதென்றும், இவ்விடயத்தின் அடிப் படையில் விரைவில் கலந்துரையாடி காத்திர மான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!