யுத்தத்தை விட மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும்! – விஜயகலாவின் எச்சரிக்கை

முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை மீண்டும் அனுமதித்தால் யுத்தத்தை விட மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் எனவும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!