ஆர்ப்பாட்ட பேரணியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது! – ஜேவிபி

அரசாங்கத்தின் ஆட்சியை பாராளுமன்ற தேர்தலில் போது மட்டுமே கைப்பற்ற முடியும் என்றும், ஆர்ப்பாட்ட பேரணிகளை மேற்கொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனவும், மக்கள் விடுதலை முன்னணியின் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று கூட்டு எதிரணி நடத்தவுள்ள பேரணி தொடர்பாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!