Tag: கூட்டு எதிரணி

அலரி மாளிகையில் இருந்து வெளியேற ரணிலுக்கு நாளை காலை 8 மணி வரை காலக்கெடு

ரணில் விக்ரமசிங்க நாளை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று, மகிந்த ராஜபக்ச…
அரசாங்கம் இப்போது ஒவ்வொரு கதையை கூற ஆரம்பித்துள்ளது : மஹிந்த

கூட்டு எதிரணியின் மக்கள் சக்திக்காக கொழும்பில் ஒன்று திரண்ட பாரிய மக்கள் கூட்டம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் இப்போது ஒவ்வொரு…
விடியும் வரை நடத்தவிருந்த சத்தியாக்கிரகம் நள்ளிரவுக்கு முன்னரே முடிந்தது

கொழும்பில் நேற்று மாலை கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட ‘மக்கள் சக்தி கொழும்பு நோக்கி’ பேரணியைத் தொடர்ந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில்…
ஆர்ப்பாட்ட பேரணியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது! – ஜேவிபி

அரசாங்கத்தின் ஆட்சியை பாராளுமன்ற தேர்தலில் போது மட்டுமே கைப்பற்ற முடியும் என்றும், ஆர்ப்பாட்ட பேரணிகளை மேற்கொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் ஆட்சியை…
கொழும்பில் இன்று அரசைக் கவிழ்க்க கூட்டு எதிரணியின் பலப்பரீட்சை

கொழும்பு நகரத்தின் செயற்பாடுகளை முடக்கி , சிறிலங்கா அரசாங்கத்துக்கு சவால் விடும் வகையில், கூட்டு எதிரணி இன்று கொழும்பில் பாரிய…
இராணுவம் பழிவாங்கப்படுகிறது – நாடாளுமன்றத்தில் சீறிய கூட்டு எதிரணி!

ஜெனீவாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய இராணுவத்தினரை அரசாங்கம், பழிவாங்கி வருவதாகவும், பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியை அபகரிப்பதற்கு முயன்று வருகின்றது என்றும்,…

கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி பிளவுபடும் நிலை…
20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிரணி முடிவு

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக கூட்டு எதிரணி முடிவு…
சிவாஜிலிங்கத்தை கைதுசெய்ய வேண்டும் -செஹான் சேமசிங்க

வடக்கு மாகண சபைக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தேவையென்றால் தலைகீழாகவும் பறக்கவிடுவோம் என்று அரசியலமைப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள…