குருநாகல் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்ட நபருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதியாகியுள்ளது என்று குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பானர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார்.
இவருக்கு கடுமையான காய்ச்சல் காணப்பட்டதால் கொரோனா சந்தேகத்தில் இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு நேற்றுடன் தற்காலிகமாக மூடப்பட்டு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!