பறிக்கப்படட வாகனங்களை ஒப்படைக்க உத்தரவு!

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவிற்கு அரசாங்கம் பணிப்புரை வழங்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!