நேற்றும் 627 கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் நேற்று 627 பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 38 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6877பேர் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 32 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!