விக்கிரமபாகுவை சிஐடி விசாரணைக்கு அழைப்பு!

நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு சமுகமளிக்குமாறு தான் அழைக்கப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். முகநூலில் பதிவொன்றை இட்டமை தொடர்பாகவே தாம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!