ரூபாவுக்கு எதிராக மீண்டும் பாரிய அதிகரிப்பை பதிவு செய்த அமெரிக்க டொலர் March 21, 2022 7:14 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இலங்கையில் மீண்டும் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாக தனியார் வங்கிகள் வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கமைய இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 280 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 270 ரூபாவாக பதிவாகியுள்ளது.ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 370 ரூபாவாகும் கொள்வனவு விலை 355 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.யூரோ ஒன்றின் விற்பனை விலை 311 ரூபாகவும் விற்பனை விலை 297 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 302 ரூபாவாகவும் கொள்வனவு விலை 288 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 224 ரூபாவாகவும் கொள்வனவு விலை 213 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.இலங்கையில் டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ரூபாவின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி குறைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…