இலங்கை நிலவரம் – நாடாளுமன்றக் குழுவுக்கு விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்! June 13, 2022 6:25 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விவகாரம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்ற கலந்தாய்வு குழுவிற்கு 18ம் திகதி விளக்கமளிக்கவுள்ளார். இந்த கூட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த கூட்டத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி இந்தியாவின் வெளியுறவு கொள்கை புதுடில்லி கொழும்பிற்கு எவ்வாறான உதவிகளை வழங்கியுள்ளது போன்ற விடயங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எடுத்துரைக்கவுள்ளார்.வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்ற கலந்தாய்வு குழுவில் இடம்பெற்றுள்ள திமுக உறுப்பினர்கள் உட்பட்டவர்கள் இலங்கை தொடர்பில் கேள்விகளை எழுப்பவுள்ளனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…