எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் லங்கா ஐ ஓ சி நிறுவனத்தின் அறிவிப்பு ..! July 2, 2022 7:39 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest எதிர்வரும் வாரம் முதல் மேலும் சில எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையுள்ளதாக லங்கா ஐ ஓ சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி ஜூலை மாதத்தில் எதிர்வரும் 13 . 14. 29 30 ஆகிய திகதிகளில் எரிபொருள் கப்பல்கள் இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக ஐ ஓ சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 மற்றும் 15 ஆகிய திகதிகளிலும் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லங்கா ஐ ஓ சி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…