இ.போ.ச பஸ் சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் ..! July 7, 2022 9:45 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாளை நண்பகல் 12 மணி முதல் கடமைகளில் இருந்து விலகிக் கொள்வதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.தமது போக்குவரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்காத பட்சத்தில் தாம் கடமைகளில் இருந்து விலகி செயற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…