Category: Sri Lanka

கோத்தா பதுங்குவது ஏன்?

கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை உண்மையில் ரத்து செய்யப்பட்டிருக்குமானால் அதனை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதியாகுவதற்காக அமெரிக்க குடியுரிமையை இழக்க…
“மரண தண்டணையை நீக்குவது தொடர்பான சட்டமூலம்  சபையில் சமர்பிப்பு”

மரண தண்டனையை முற்றாக நீக்குவது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி.யான பந்துல லால் பண்டாரி கொடவினால் கொண்டுவரப்பட்ட தனிநபர்…
முஸ்லிம் சந்தேகநபர்களுடன் எவ்பிஐ அதிகாரிகள் விவாதித்தது என்ன?- விமல் வீரவன்ச

ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு வெலிசறை கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சந்தேக நபர்களை, அமெரிக்காவின்…
பயங்கரவாத விசாரணைப் பிரிவுடன் நல்லுறவு இருக்கவில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

சில இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபர்கள் இன்னமும் மறைந்துள்ளனர். அவர்கள் இன்னும் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்…
அவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் அங்கீகரித்துள்ளது. அவசரகாலச்சட்டத்தை நீடித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கு செப்ரெம்பரில் முதல் விமான சேவை

பலாலி விமான நிலையத்தில் இருந்து, இந்திய துணைக் கண்டத்துக்கான பிராந்திய விமான சேவைகளை வரும் செப்ரெம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்காவின்…
ஏப்ரலிலேயே அமெரிக்க குடியுரிமையை துறந்து விட்டேன் – கோத்தா

அமெரிக்க குடியுரிமையைத் தான் கடந்த ஏப்ரல் மாதமே துறந்து விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
வடக்கில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கி!

வடக்கில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியை உருவாக்குவது குறித்து உயர்மட்ட நிதி அதிகாரிகளுடன் பேச்சு நடந்து வருவதாக வடக்கு ஆளுநர் அலுவலகம்…
அமெரிக்க உடன்பாட்டுக்கு அனுமதியளிக்க இழுத்தடிக்கும் சிறிலங்கா அதிபர்

அமெரிக்காவுடன் மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றும் ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுக்காலை…