Category: Sri Lanka

எச்சரிக்கையை அறிந்திருந்தால் தாக்குதல்களை தடுத்திருப்பேன் – மைத்திரி

பாதுகாப்புத்துறையில் உள்ள அதிகாரிகள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தாம் பெற்றிருந்த புலனாய்வு எச்சரிக்கைகள் குறித்து தனக்குத் தெரியப்படுத்தியிருந்தால், ஈஸ்டர் ஞாயிறு…
போலி ஆவணமே உலாவுகிறது – ஒப்புக்கொண்டார் கோத்தா

சமூக ஊடகங்களில் அமெரிக்க குடியுரிமை இழப்பு தொடர்பான ஆவணம் தன்னுடையது அல்ல என்றும், அது போலியானது என்றும் சிறிலங்காவின் முன்னாள்…
சிறிலங்காவின் நிலத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தாது – தூதுவர் ரெப்லிட்ஸ்

மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டின் மூலம் சிறிலங்காவின் எந்தவொரு நிலத்தையும் அமெரிக்கா கட்டுப்படுத்தாது என, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா…
தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா அதிகரிக்க முடியாதளவு பொருளாதாரம் வீழ்ச்சி -தினேஷ்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா அதிகரிப்பதற்கு முடியாதளவுக்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, எனினும்…
கோத்தாவை நிறுத்தினால் தோல்வி உறுதி!

மக்கள் செல்வாக்கு இல்லாத கோத்தாபய ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டியில் நிறுத்தினால் வைத்தால் பொதுஜன முன்னணிக்குத் தோல்வியே ஏற்படும்.…
நாவற்குழி வழக்கை தடுக்க சட்டமா அதிபர் முயற்சி!

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்களை விசாரிப்பதற்கு யாழ்.மேல்…
தனக்கு எதிராக செயற்படுவேரை கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தும் அரசாங்கம் – ஜே.வி.பி.

அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஓர் அங்கமே உரிமை…
செப்ரெம்பர் முதல் பலாலி-சென்னை விமானசேவை!

பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள்…
மக்களை திசை திருப்ப முனையும் ரத்ன தேரர் – அசாத் சாலி

ரத்ன தேரர் மேற்கொண்டு வந்த அனைத்து இனவாத திட்டங்களும் தோல்வுயற்றுள்ள நிலையில் மக்களை திசை திருப்பவே அவர் தற்போது முயற்சிப்பதாக…
ஜனாதிபதித் தேர்தலில் கட்சிசாரா தேசிய வேட்பாளரையே களமிறக்குவோம் : தயாசிறி

உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது வேட்பாளர் இல்லாமல் தேசிய வேட்பாளர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். அவர் அரச…