Category: Sri Lanka

சிறிலங்கா இன்று 100 வீதம் வழமைக்குத் திரும்பும் – இராணுவத் தளபதி நம்பிக்கை

சிறிலங்கா இன்று முற்றிலும் வழமையான நிலைமைக்குத் திரும்பும் என்று சிறிலங்கா இராணுவத்தின் மேற்குப் பகுதி கட்டளைத் தளபதியும், கொழும்பு கூட்டு…
வடக்கு கடலில் சிறிலங்கா கடற்படையின் பலம் இரண்டு மடங்காக அதிகரிப்பு

சிறிலங்காவில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதாக வெளியாகிய தகவல்களை அடுத்து, சிறிலங்கா கடற்படை வடக்கு கடற்பரப்பில்…
வடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு

தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம்…
நாரஹேன்பிட்டி சுற்றிவளைப்பில் 23 பேர் கைது – தொடர்கிறது இராணுவ வேட்டை

கொழும்பு- நாரஹேன்பிட்டிய பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து நேற்று நடத்திய தேடுதலில் – பெண் ஒருவர் உள்ளிட்ட 23…
ஆட்டத்தை ஆரம்பித்தார் ஞானசார தேரர்! – புர்கா, நிகாப்புக்கு எதிராக போர்க்கொடி

புர்கா, நிகாப் ஆகியவற்றையும், மத்ரஸாக்களையும் தடை செய்ய வேண்டும் என்றும் அதற்கு முஸ்லிம் சமூகத்துடன் ஆலோசனை செய்யத் தேவையில்லை என்றும்,…
தமிழ் மக்களுக்கு  ஜனாதிபதி துரோகமிழைத்து விட்டார் – அடைக்கலநாதன்

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி துரோகமிழைத்து விட்டார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.…
இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களை தளர்த்துமாறு  வெளிநாட்டு தூதுவர்களிடம் பிரதமர் கோரிக்கை

கடந்த மாதம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களையடுத்து வெளிநாடுகள் பலவற்றினால் விடுக்கப்பட்ட இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களை தளர்த்துமாறு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கும்…
நாட்டை தீ வைத்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி! – சஜித்

நாட்டை தீ வைத்து அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து 1983ஆம்…
இனத்துக்காக போராடிய புலிகளுடன் குண்டுதாரிகளை ஒப்பிடக்கூடாது! – ஹக்கீம்

விடுதலைப் புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என்று தெரிவித்துள்ளார்…
அப்பாவிகளை துன்புறுத்தாதீர்கள்! – பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் சம்பந்தன் கோரிக்கை

பாது­காப்பு என்ற போர்­வை­யில் அப்­பாவி மக்­க­ளைத் துன்­பு­றுத்த வேண்­டாம். பயங்­க­ர­வா­தச் சட்­டம், அவ­ச­ர­கா­லச் சட்ட விதி­க­ளைப் பயன்­ப­டுத்தி அவர்­க­ளைக் கைது­…