2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக 2014 ஆம் ஆண்டின் இறுதி நேரத்தில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, இந்த வருடம்…
ஜனாதிபதிக்கான கால எல்லை இவ்வருடம் நிறைவடைகின்றது. எனவே 24 மணித்தியாலங்களும் முயன்றாலும் பாடசாலைகளுக்கான திட்டங்களை திறந்து வைக்க முடியாது. எனவே…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸவரனுக்கு தண்டனை கிடைத்தால் அது அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என வடமாகாண…
பிரதமர் ரணில் -அமைச்சர் சஜித் பேச்சுவார்த்தையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது எனத் தெரிவித்த…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு தவிர்ந்து வேறு எந்த சின்னத்திலாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, களமிறங்கினால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத்…
கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட மாநாட்டில், சிறிலங்காவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்து, கோத்தா தரப்புக்கு…
ஐதேகவின் அதிபர் வேட்பாளர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும்…
இந்திய- சிறிலங்கா கடற்படையினருக்கு இடையிலான, SLINEX 2019 கூட்டு கடற் போர்ப் பயிற்சி இந்தியாவின் விசாகப்பட்டினம் கடற்பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. இரண்டு…
அடுத்து தெரிவாகும் ஜனாதிபதியினால், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய, எந்தவொரு அமைச்சையும் தனக்கு கீழ் கொண்டு வர முடியாது…
இலங்கையில் வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை மக்கள் தங்களின்…