கல்முனை மாநகரசபையிலிருந்து பிரித்து, சாய்ந்தமருது நகர சபையை உருவாக்கும் விசேட வர்த்தமானி இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. 2022 மார்ச் 20…
பொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக ஆயுதம் தரித்த படையினர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான…
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வு நிறைவு செய்யப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டுள்ளதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி…
வடமாகாணத்தில் இதுவரை 215 இடங்கள், தொல்பொருள் முக்கியத்துவம் மிக்கவையாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் மொஹன் லால் கிரேறு…