Tag: அகிலவிராஜ் காரியவசம்

ஐக்கிய தேசியக் கட்சியைத் துண்டாட நினைத்தால் தொலைந்து போவீர்கள் – அகிலவிராஜ் எச்சரிக்கை!

கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகள் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளன. கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே…
எதிர்கட்சித் தலைவர் விவகாரம் விரைவில் தீர்மானிக்கப்படும் – அகில

எதிர்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் கட்சிக்குள் பேச்சுவார்த்தை விரைவில் தீர்மானிக்கப்படும். அதேபோன்று எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு மேலும் வலுவாக எவ்வாறு முகங்கொடுப்பது…
கோத்தாபய ராஜபக்ஷவை வட – கிழக்கு மக்கள் நிராகரிப்பார்கள்: த.தே.கூட்டமைப்பும் எமக்கு ஆதரவளிப்பர்

வட,கிழக்கு மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நாமே உறுதி செய்தோம். எனவே நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே வடக்கு, கிழக்கு…
சஜித் பிரேமதாசவின் வெற்றியிலேயே அரசாங்கத்தின்  அடுத்தகட்ட பயணம் தங்கியுள்ளது : அகிலவிராஜ்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியிலேயே ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அடுத்தகட்ட பயணம் தங்கியுள்ளது.…
அமையவுள்ள தேசிய அரசாங்கம் குறித்து அகிலவிராஜ் கூறுவது என்ன?

பழைய தேசிய அரசாங்கத்தை போன்று தற்போது தேசிய அரசாங்கத்தை நாம் அமைக்கப்போவதில்லை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.…
சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கப்படாது! – ஐதேக திட்டவட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படாது என ஐக்கிய தேசிய கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற…
தயாரிக்கப்படாத அரசியலமைப்புக்காக ஒரு சிலர் அரசாங்கத்தை தாக்குகின்றனர் – அகிலவிராஜ்

புதிய அரசிலயமைப்புக்கான வரைபு இதுவரை முன்வைக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். குளியாப்பிட்டி…
மைத்திரிக்கு மேலதிக அமைச்சுக்களை விட்டுக்கொடுக்க முடியாது – ஐதேக

எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சட்டம், ஒழுங்கு மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று…
ஐக்கியதேசிய கட்சி நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கு ஜனாதிபதி அனுமதிக்கவேண்டும்- அகிலவிராஜ்

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவிற்கு கொண்டுவராவி;ட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என…