Tag: அத்துரலிய ரத்ன தேரர்

133 நாட்கள் நீடித்த எ.ம.ச.கட்சியின் பனிப்போர் நிறைவு;.ரத்ன தேரர் எம்பியானார்!

எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசிய பட்டியலுக்கு யாரை எம்பியாக தெரிவு செய்வது கடந்த 133 நாட்களாக…
பொலிஸாரே போராட்டத்தை குழப்பகரமாக்கினர் – ரத்ன தேரர்

சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி அமெரிக்க தூதரகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை பொலிஸாரே அமைதியற்ற போராட்டமாக மாற்றியமைத்தனர் என்று முன்னாள் எம்பியான…
எம்.சி.சி. தேசத்துரோக ஒப்பந்தத்தில் அரசாங்கம் ஒரு போதும் கைச்சாத்திட கூடாது  – அத்துரலிய

நாட்டை நேசிக்கும் மக்களின் ஆதரவைப்பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷ, அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் (எம்.சி.சி) தேசத்துரோக உடன்படிக்கையில்…
இந்தியா தலையிட வேண்டும்!

இந்து மதத்தையும் தமிழர்களையும் இலங்கையில் அழிக்கும் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும்.…
இந்து – பௌத்த சகோதரத்துவம் நாட்டுக்கு அவசியமாகும் – வவுனியாவில் அத்துரலிய

நாட்டில் அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பௌத்த, இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும். அரசியல் பிரச்சினைகளை ஒரு…