பனையில் இருந்து தவறி விழுந்தவர் சாவு! யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த சீவல் தொழிலாளி ஒருவர், நேற்று உயிரிழந்தார்.…