சபரிமலைக்கு சென்ற மற்றொரு பெண் திருப்பி அனுப்பப்பட்டார் பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை சென்ற கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஐயப்ப பக்தர்களின் அறிவுரையை ஏற்று திரும்பிச் சென்றுள்ளார்.…