வடக்கில் நேற்று 7 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கொழும்புத்துறை – கச்சேரி தனியார் பஸ் நடத்துநர்…
யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர் . காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில்…
யாழ்ப்பாணத்தில், ஊடகவியலாளர் ஒருவர் இன்று அதிகாலை வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்புத்துறை- துண்டிப் பகுதியில்…