Tag: சட்டமா அதிபர் திணைக்களம்

மினுவாங்கொடை கொத்தணி குறித்து சட்டமா அதிபர் விசேட பணிப்புரை!

மினுவாங்கொடை கொரோனா கொத்தணி குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் அறிக்கையிடுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். பதில் பொலிஸ்…
340 மில்லியனுக்கு இணங்கிய கப்பல் உரிமையாளரிடம் மேலும் 100.மி.. கோரல்!

சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அம்பாறை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டிமைன்ட் கப்பல் மூலமாக இலங்கைக்கு கிடைக்க…
காணாமல் ஆக்கப்பட்டவரின் ஆட்கொணர்வு மனுவை இழுத்தடிக்கும் சட்டமா அதிபர் திணைக்களம்! – குட்டு வைத்த நீதிபதி

யாழ்ப்பாணம்- அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞன் தொடர்பான ஆள்கொணர்வு மனுவை காலம் தாழ்த்த சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிக்கின்றதா…
ஜெர்மனியில் போர்க்குற்றச்சாட்டு – புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் சட்டமா…
ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டாம்! – சட்டமா அதிபர் தடை

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில், விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குவின் அறிக்கையின் பின்னிணைப்புகளை வெளிப்படுத்த வேண்டாம் என்று ,…
நீதிபதிகளை நியமிக்காமல் இழுத்தடிக்கிறார் சிறிலங்கா அதிபர் – அஜித் பெரேரா

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சட்டம் நினைவேற்றப்பட்ட போதிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, போதியளவு நீதிபதிகளை நியமிக்க தவறி…