‘அவன் சாவுல மர்மம் இருக்கு’.. அடக்கம் செய்த மகனின் உடலைத் தோண்டி பிரேத பரிசோதனை.. திருவண்ணாமலை அருகே பரபரப்பு..!
மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட உடல் மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.…