Tag: சி.தவராசா

மீண்டும் ஐந்து வருடங்களை நாசமாக்கவா விக்னேஸ்வரன் வாக்கு கேட்கிறார் – தவராசா

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் ஐந்து வருடங்களை வீணடித்து விட்டு, இப்போது மீண்டும் ஐந்து வருடங்களை வீணடிக்கவா…
கூட்டமைப்பு  உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் -சி.தவராசா

அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலிருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன்…
சி.வி.க்கு திராணி இருந்தால் ஆதாரத்துடன் பதில் கூறத் தயாரா ? – சி.தவராசா சவால்

நான் நேற்று அரசியலுக்கு வந்தவன் அல்ல. ஆரம்பகால இயக்க போராட்டத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவன் விக்னேஸ்வரனை விமர்சித்து தான் நான்…
விக்னேஸ்வரன் மூடிமறைத்த உண்மைகள் நீதிமன்ற தீர்ப்பில் வெளிவந்ததுள்ளது- சி.தவராசா

நொதேன் பவர் நிறுவனத்தின் அசமந்ததால் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் கலக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலைச்சர்…
தமிழ்த் தலைமைகள் மௌனம் காப்பது ஏன்? – தவராசா கேள்வி.

தமக்கு தேவையானதைப் பெற்றுக்கொள்வதற்காக, தமிழ்த் தலைமைகள், இரட்டை வேடம் போடுவதாகவும், அதனாலேயே பிரதமரின் மறப்போம் மன்னிப்போம் கருத்துத் தொடர்பாக அவர்கள்…
“சிங்களமயமாகும் கிராமங்கள் ; மௌனம் காக்கும் தமிழ் அரசில்வாதிகள் அரசிற்கு ஆதரவுவழங்குவதை பரிசீலிக்க வேண்டும்”

வவுனியா வடக்கு பிரதேச செயலா் பிரிவுக்குட்பட்ட கற்சமணங்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சம்புமல்கஸ்கந்த என்ற சிங்கள பெயா் மாற்றம்…
பகிரங்க விவாதம் நடத்த வருமாறும் விக்னேஸ்வரனை அழைக்கிறார் தவராசா!

வடமாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் அமைச்சரவை தொடர்பாக, பகிரங்க விவாதத்திற்கு வருமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம், எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா அழைப்பு…
முதலமைச்சர் பதவி துறக்க வேண்டும் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடு தவறானது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால் கௌரவமாக அவர் பதவி விலக வேண்டும் என மாகாண…
” நினைவேந்தல் நிகழ்வுக்கு வழங்கிய பணத்தை மீளத் தரவும்”

முள்ளியாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக தாம் செலுத்திய பணத்தினை மீள வழங்குமாறுக் கோரி வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, மகாண…