Tag: சி.வி.கே.சிவஞானம்

ஏன் அவசரமாக மீண்டும் ஒரு கூட்டு முயற்சி?

ஏற்கனவே தமிழ் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை முயற்சிக்கான கூட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, ஏன் அவசரமாக மீண்டும் ஒரு கூட்டு முயற்சிக்கான…
தமிழர்களிடம் வாக்கு கேட்க தேசிய கட்சிகளுக்கு அருகதை இல்லை! – சிவஞானம்

“யாழ்ப்பாணம் – மிருசுவிலில் தமிழர்களை படுகொலை செய்த குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனிலுக்கு பொது மன்னிப்பை…
வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் மீண்டும் ஒரு வியாழேந்திரன் உருவாகக்கூடும். சீ.வி.கே அதிரடி.

அனைவரும் ஒரு தலைமையின் கீழ் நிற்க வேண்டும். அந்தத் தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். சுயநலம் கொண்டவர்கள் ஓரிடத்துக்குப் போனால்…
தமிழ் மக்களை மஹிந்தானந்த கொச்சைப்படுத்துகிறார்; சிவிகே கொந்தளிப்பு!

தமிழ் மக்களுக்கு சோறும் தண்ணீருமே முக்கியமானவை என்ற அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து முழுத் தமிழினத்தையும் கொச்சைப்படுத்துகின்றது என்று வடமாகாண…
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் -சிவஞானம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தமுடியாது எனக்கூறுவது தொடர்பில் இந்தியா இராஜதந்திர ரீதியில் தனது நிலைப்பாட்டை…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு .எப்போதும் கூட்டமைப்பாகவே செயற்படும்  சி.வி.கே.சிவஞானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாகவே செயற்படும் தேர்தல்களிலும் தற்போது எவ்வாறு செயற்படுகின்றதோ அவ்வாறே தொடர்ந்தும் செயற்படும் என இலங்கை தமிழ்ரசுக்கட்சியின்…
நாட்டின் நிர்வாக கட்டமைப்பை முன்னெடுக்க 13 ஆவது திருத்த சட்ட மூலம் தேவை – சி.வி.கே.சிவஞானம்

13 ஆவது திருத்த சட்ட மூலத்தை ஒழிக்க வேண்டும் எனத் தென்னிலங்கையில் உள்ள தீவிரவாத போக்குடையவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் நாட்டின்…
தமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் அச்சம்- சிவஞானம்

தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தங்களுக்கு…