இலங்கை முழுதும் திரிபடைந்த டெல்டா வைரஸ் பரவியுள்ளமையால் அதிகளாவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மைய நாட்களில்…
கொழும்பு மாவட்டத்தில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களில் அதிகளவான தொற்றாளர்கள்…
இந்தியாவில் பரவிவரும் மாறுப்பட்ட கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் முன்னெடுக்கபட்ட ஆய்வொன்றிலேயே இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.…