Tag: தேசிய பாதுகாப்புச் சபை

பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராய்வு

சிறிலங்காவில் இடைக்கால அரசாங்கம் கடந்த வாரம் பதவிக்கு வந்த பின்னர், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் முதல்முறையாக நேற்று நடைபெற்றுள்ளது.…
கொழும்பில் எத்தனை தேவாலயங்கள் உள்ளன என புலனாய்வு பணிப்பாளர் கேட்ட சற்று நேரத்தில் குண்டுகள் வெடித்தன!

தேசிய பாதுகாப்பு தொடர்பான புலனாய்வுத் தகவல்களை அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளரே, ஜனாதிபதிக்கு நேரடியாகத் தெரியப்படுத்தி வந்தார் என்று முன்னாள்…
பாதுகாப்புச் சபை கூட்டத்துக்கு அனுமதிக்கவில்லை – பூஜித் ஜயசுந்தர பரபரப்பு சாட்சியம்

தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தம்மைக் கலந்து கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபா சிறிசேன கூறியிருந்தார் என,…