வறுமையால் நேர்ந்த கொடுமை: 3 மகள்களுடன் விஷம் குடித்த தாய்- 2 சிறுமிகள் பலி போடியில் வறுமையின் கொடுமை காரணமாக மகள்களுடன் தாய் விஷம் குடித்தார். இதில் 2 சிறுமிகள் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் போடி…